Description
சர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.
அதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
சர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.
அவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.
ஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





மதுரை அவனியாபுரம் அருகே குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீ
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சித
வீராணம் ஏரி கரையில் மரத்தில் டைல்ஸ் ஏற்றிச்சென்ற லாரி மோதி விபத்து ஓட்டுநர் படுகாயம். கடலூர் மாவட்டம
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப
பழிவாங்கும் உணர்வை மையமாகக் கொண்ட கதைகள் மனித மனதை ஆழமாகக் கவர்கின்றன. அந்த வரிசையில் பேசப்படும் Dhu
Reviews
There are no reviews yet.