Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





சென்னை உத்தண்டியில் உள்ள இல்லத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் ப
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,
கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் திமு
'பாமக கூட்டணி இல்லை என்றால் வெறும் ஆறு இடங்களில் தான் அதிமுக வென்றிருக்கும். அதிமுக பெற்ற வெற்ற
Reviews
There are no reviews yet.