Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





இன்றைய நவயுகத்தில் மணவாழ்வு சார்ந்த பின்னடைவுகள் மிகையாகவே உருவாகிவருகிறது. அவை சார்ந்த சில உண்மை
ஒரு காலத்தில் காற்றை சுவாசித்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது பணத்தை சுவாசித்து வாழத் தொடங்கிவிட்டார்க
கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார். 19 வருடங்கள்
விஸ்வநாதன் ராஜு, விழுப்புரம். rajuviswanathan60@gmail.com என்னுடைய ஜாதக அமைப்புப்படி, எப்போது சொந்
Reviews
There are no reviews yet.