Description
டென்ஷனாக இருந்தால் வெளியே சென்று காற்று வாங்குங்கள், பசுமையான மரம், செடிகளைப் பாருங்கள் அல்லது வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பாருங்கள் டென்ஷன் போகும். டென்ஷனும் ஒரு நோய்தானே! “உடல் நலத்துடனும் மன நிம்மதியுடனும் அன்றைக்குத் தேவையான ஆகாரத்துடனும் காலையில் எழுந்திருக்கிறவன் உலகத்தையே பெற்றுக் கொண்டவனைப் போன்றவன். உடல் நலமே மேலான செல்வம்’ – என்கிறார் நபிகள் நாயகம். இந்தத் தொகுப்பில் உள்ள ஆரோக்கியத் தகவல்கள் அத்தனையும் அதிக செலவில்லாதது. எளிமையானது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப இந்நூலும் நோயின்றி வாழ உதவும் தகவல்களாக இருக்கும்





இன்றைய பஞ்சாங்கம் 18-11-2025, கார்த்திகை 02, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 07.12 வரை பின்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய கூலி தொழிலாளர
அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளான மதியழகன் - சகுந்தலா தம
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன்- வசந்தி தம்பதியினர் உயிரிழந்தனர். அவர
Reviews
There are no reviews yet.