Description
தனக்கு உடன்பாடு இல்லாத கருத்துகளை காந்தி சொல்லியபோதெல்லாம் முரண்பாட்டின் வீரியத்தோடு மோதிப்பார்த்தவர் அண்ணல் அம்பேத்கர். மனசு மலராத குழந்தைப் பருவத்திலேயே தீண்டாமைத் தீ இதயத்தைக் கருக்கிய கொடுமை தொட்டு, தன்னைப் போன்று யாரையும் விளையும் பருவத்திலேயே வெந்து கருக விட்டுவிடக்கூடாது என்கிற லட்சிய வெறியோடு வாடிநந்த பீமாராவ் அம்பேத்கருடைய சுய அனுபவங்களின்





இன்றைய பஞ்சாங்கம் 13-07-2026, ஆனி 29, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.50 வரை பின்பு
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானி சாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள்
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தோடு நால்ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறத
'கொன்றால் பாவம்' படம் மூலம் சிறப்பான திரில்லர் கதையை புத்தகம் படிப்பது போல் எடுத்து ரசிகர்
Reviews
There are no reviews yet.