Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





அருள்மொழி ராஜராஜன், சென்னை. (kannaninsozhanorchestra@gmail.com) நிரந்தர வருமானம் எப்போது வரும். எ
கிரகங்களில் கர்ம காரகன், ஆயுள் காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி. இவருடைய சஞ்சார நிலையை முதன்மையாக
"சொல்லவும் வல்லானாகும் சோதி சேர் கண்ணனாகும் இல்லையென்றுரைக்கமாட்டான் இரப்பவர் தமக்கு நல்கும்
Reviews
There are no reviews yet.