Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





கர்நாடகா மாநிலம், துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசித்ரா (33). இவர் திருமணமாகி தனது கணவருடன் வசித்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று
வங்கதேசத்தில் கடந்த 2024 ஆண்டு ஜூலை மாதத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாற
தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகள
பிரதமர் மோடி, இன்று டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். சுதந்திரத்திற்கு பிறகான
Reviews
There are no reviews yet.