Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





இன்றைய பஞ்சாங்கம் 13-07-2026, ஆனி 29, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.50 வரை பின்பு
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானி சாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள்
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தோடு நால்ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறத
'கொன்றால் பாவம்' படம் மூலம் சிறப்பான திரில்லர் கதையை புத்தகம் படிப்பது போல் எடுத்து ரசிகர்
Reviews
There are no reviews yet.