Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்
14வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் எனும் சைமா(SIIMA) பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆ
நாசா, விண்வெளிக் கூடத்தில் வளர்த்த சோளச் செடிகளின் வேர்களும், தண்டுகளும் திசை தெரியாமல் ஒன்றோடொன்று
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளிடம் அத்தியாவசிய மருத்துவக் கருவிக
ஈரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அந்த விமானத்தின் டயர்
Reviews
There are no reviews yet.