Description
தந்திர யோகம் என்பது உயர்ந்த மெய்ஞ்ஞான வழி. பலநூறு ஆண்டுகளுக்கு
முன்னரே நமது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ஆன்மிக முன்னேற்றம் மட்டுமின்றி,
இல்லற வாழ்விலும் மாபெரும் வெற்றியைத் தருவது இந்த யோகம். ரகசியமாகப்
பாதுகாக்கப்பட்டு, ஒரு சிலருக்கே சொல்லப்பட்டு வந்த இந்தக் கலையை,
அனைவரும் பயன்பெறும் வண்ணம் சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறார் டாக்டர்
ஜாண் பி. நாயகம்.





இன்றைய பஞ்சாங்கம் 27-11-2025, கார்த்திகை 11, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பி
ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு, கண் பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் இணைய
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆவடி
Reviews
There are no reviews yet.