Description
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின் பின்னணி இசை ஒரு சப்தக் கவிதை “காதுள்ளவன் கேட்கக்கடவோன்’ என்கிறது விவிலிய வாசகம்.





"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன்றில்' உலகத்தில் அழியாமல் நிலைநிற்கக
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது. விருது
எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகர், களப்பணியாளர் என பன்முகப்பட்ட திறன்களுடன் கடந்த அர
ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருதுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
Reviews
There are no reviews yet.