Description
டென்ஷனாக இருந்தால் வெளியே சென்று காற்று வாங்குங்கள், பசுமையான மரம், செடிகளைப் பாருங்கள் அல்லது வீட்டிலுள்ள மீன் தொட்டியைப் பாருங்கள் டென்ஷன் போகும். டென்ஷனும் ஒரு நோய்தானே! “உடல் நலத்துடனும் மன நிம்மதியுடனும் அன்றைக்குத் தேவையான ஆகாரத்துடனும் காலையில் எழுந்திருக்கிறவன் உலகத்தையே பெற்றுக் கொண்டவனைப் போன்றவன். உடல் நலமே மேலான செல்வம்’ – என்கிறார் நபிகள் நாயகம். இந்தத் தொகுப்பில் உள்ள ஆரோக்கியத் தகவல்கள் அத்தனையும் அதிக செலவில்லாதது. எளிமையானது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப இந்நூலும் நோயின்றி வாழ உதவும் தகவல்களாக இருக்கும்





தஞ்சாவூர் மாவட்டம் கீழாவாசல் படைவெட்டி தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத். இவர் தஞ்சாவூர் தெற்கு வீதியில
மதுரையில் பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் ஆயர் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக
சென்னை கீழ்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுச் செய
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன் கோவில் கிராமத்தில் பள்ளி ச
பெற்ற தாய், தந்தையை மகனே கொலை செய்து பல துண்டுகளாக்கி பையில் கொண்டு சென்று ஆற்றில் வீசிய சம்பவம் உத
Reviews
There are no reviews yet.