Description
நோய்களைச் சுட்டிக்காட்டி அதை எப்படி குணப்படுத்துவது என்றும் எளிமையாகச் சொல்லி இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, சர்க்கரை நோய் பற்றி முழுமையான தெளிவும் ஏற்படும்; அதைப்பற்றிய தேவையில்லாத பயங்களும் விலகும்! “சர்க்கரை நோய் வந்தவர்கள் அது பற்றி அதைரியப்படாமல், உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலமே அதைச் சமாளித்து சந்தோஷமாக வாழலாம்; அந்நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் அருண் சின்னையா சொல்லி இருக்கும் விதமே சிறப்பானது.





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.